Sunday, 22 December 2013
Thursday, 24 October 2013
நாகையில் சட்டம் ஒழுங்கு சந்திசிரிக்கிறது
நாகை-வாய்மேடு-பெரியசாமி மகன் கண்ணன் அம்பலகாரர். இவரை வாய்மேடு ரவுடிகள் காரில் வந்து ராவுத்தன், நடராஜன், வெற்றி ஆகியோர் இரும்பு தடியால் கொலை செய்ய முயற்ச்சி செய்து தாக்கியதால் கைகள் ஒடைத்துள்ளனர். ப்லேட் இணைக்கப்பட்டுள்ளது FIR No.207/2017 Section 341, 294B, 324, 506(ii) கண்ணன் மருத்துவமனையில் இருக்கும் போதே குற்றவாளிகள் வெளியில் விட்டுள்ளனர். கொலை முயற்ச்சி section 307யில் case போடாமல் குற்றவாளிகளுக்கு சாதகமாக செயல்படும் வாய்மேடு காவல்துறை.
காவல்துறையின் மெத்தனத்தை கண்டித்து திருச்சி I.G அலுவலகம் முன்பு விரைவில் ஆர்ப்பாட்டம்.
காவல்துறையின் மெத்தனத்தை கண்டித்து திருச்சி I.G அலுவலகம் முன்பு விரைவில் ஆர்ப்பாட்டம்.
Thursday, 17 October 2013
Sunday, 13 October 2013
Saturday, 12 October 2013
Monday, 7 October 2013
Monday, 30 September 2013
Wednesday, 25 September 2013
Monday, 23 September 2013
Saturday, 21 September 2013
முத்தரையர் சங்க கருர் மாவட்ட செயற்குழு கூட்டம்
முத்தரையர்
சங்க கருர் மாவட்ட
செயற்குழு கூட்டம்
செப்.
19,2013 மாலை 6 மணி PLA Ram Residencyயில்
நடைபெற்றது R. வெங்கட் தலைமை வகித்தார்
S. சபரீசன் வரவேற்றார்
பொது செயலாளர் மரு.
பாஸ்கரன் நிர்வாகிகள் தேர்தல்
அக். 6, 2013 ல் நடத்துவது.
முத்தரையர்க்கு கல்வி, வேலைவாய்ப்பு, அரசியல் துறைகளில்15%
தனி இட ஒதிகிடு
வழங்கிட கோரி ஆர்பாட்டம்
நடத்துவது, அரசியல் விழிப்புணர்வு அரங்க மாநாடு நடத்துவது,
இட நெருக்கடி உள்ள கருர் பேருந்து நிலையம்
விரிவாக்கம் செய்திடவும். கருர் நகராட்ச்சியை
மாநகராட்ச்சியாக தரம் உயர்த்திட
தீர்மானம் நிறைவேற்றி விளக்கி
பேசினார்.
கலந்து
கொண்டவர்கள் Adv. கிருஷ்ணமூர்த்தி, வீரமலை, ரமேஷ், மாரிமுத்து, மதிவாணன், சக்திவேல், சண்முகம், அறிவழகன், விஸ்வநாதன், வேலாயுதம், முருகேசன், காத்தவராயன், ராமலிங்கம், தமிழ்செல்வன், கோவிந்தசாமி, குலோத்துங்கன் மற்றும்பலர்.
பெ. ராமமூர்த்தி நன்றி கூறினார்.
Subscribe to:
Comments (Atom)

















